Showing posts with label களை எடுங்கள் காலாவதிப் பொருட்களை. Show all posts
Showing posts with label களை எடுங்கள் காலாவதிப் பொருட்களை. Show all posts

Friday, May 21, 2010

காலாவதிப் பண்டங்கள்

கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தினம் தோறும் நாம் செய்தித் தாள்களில் காலாவதி மருந்துகள் மற்றும் காலாவதி உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதைப் பற்றிப் படிக்கிறோம். நன்று.

காலாவதியான அரசியல் வாதிகளைப்பற்றி என் எண்ணம் போய்க்கொண்டிருக்கிறது. பல காலாவதி அரசியல்வாதிகள் இன்னமும் தமிழ் நாட்டு அரசியலிலும், மற்ற மாவட்ட அரசியலிலும், மத்திய அரசியலிலும் குட்டையை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை இனம் கண்டு கொண்டு மக்கள் இவர்களை அரசியல் களத்திலிருந்து நீக்கினால் நாட்டிற்கு நல்லது, இளைய சமுதாயத்தினற்கு நல்லது.