மங்களூரில் நூற்றி ஐம்பதுக்கும் மேலோர் விமான விபத்தில் மரணம். துயரமான செய்தி. அதைத் தொடர்ந்து ஒரு தமாசு செய்தி. அமைச்சர் ப்ரஃபுல் படேல் ராஜினாமா. அதை ஏற்க மறுத்தார் பிரதமர். பிரதமர் புத்திசாலி. திறமை அடிப்படையில் உற்று நோக்கினால் இன்றைய மந்திரி சபையில் பலர் பதவியில் இருக்க தகுதி அற்றவர்கள். ஒவ்வொருவரிடமும் ராஜினாமாவை ஏற்றால், மிச்சம் அவரிடம் இரண்டு மூன்று பேர்களே தங்குவார்கள். சிங் இஸ் தி கிங்!