THAMIZHANBAN
Showing posts with label
விழுந்து கிடந்த மனிதன்
.
Show all posts
Showing posts with label
விழுந்து கிடந்த மனிதன்
.
Show all posts
Sunday, September 21, 2008
விழலுக்கு இழைத்த நீர்
வீணே விழுந்து கிடக்காதே
நேரம் போக நாலு பேர் பார்த்தால்
கட்டி விடுவார்கள் பாடை
தனியே கிடந்தால் உன்னைச்சுற்றி
சிலந்தி கூட வலை பின்னி விடும்.
விழித்தெழு மனிதா - வீணே விழுந்து கிடக்காதே
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)