Thursday, December 4, 2008

ஊழலின் உறவு

கல்லடித்துக் கொண்டிருந்தவர்கள்
கட்டி அனைத்துக் கொள்கிறார்கள்
சேறு இறைத்தவர்கள் இன்று
சல்லாபித்துக் கொண்டிருக்கிறார்கள்
உயிரை மாய்த்தவன் குடும்பம்
வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறது
ஊழலில் திளைத்தவர்கள் உறவு
மீண்டும் துளிர் விடுகிறது
வாழ்க தமிழ், வளர்க தமிழன்

No comments: