Monday, September 15, 2008

சிறை வாசம்

கள்வனுக்கு கள்வனென்ற பட்டம்
கூடவே கிடைக்கும் அவ்வப்பொழுது சிறை வாசம்.
காவலனென்ற பதவி - கள்வனை மிஞ்சிய செயல்
கூடவே கிடைக்கும் தினமும் பணவசூல்
பாவம் கள்வர்கள், அவப்பெயருடன்
தண்டனை பெரும் பாக்கியம் அவர்களுக்கு மட்டுமே

No comments: