Sunday, September 21, 2008

விழலுக்கு இழைத்த நீர்

வீணே விழுந்து கிடக்காதே
நேரம் போக நாலு பேர் பார்த்தால்
கட்டி விடுவார்கள் பாடை
தனியே கிடந்தால் உன்னைச்சுற்றி
சிலந்தி கூட வலை பின்னி விடும்.

விழித்தெழு மனிதா - வீணே விழுந்து கிடக்காதே

No comments: