Thursday, October 2, 2008

தமிழன் புகழ்

கம்பன் அன்று படித்தான் - இன்றோ
சும்பனுக்கும் சிலை வடிக்கிறான்
பாரதியை வாய் நிறைய புகழ்ந்தான் - இன்றோ
பச்சைப்பொருள் பாடலாசிரியனை
புலவர்களின் தலைவெனென்கிறான்
கண்ணகியின் நெறியைப் புகழ்ந்தான் - இன்றோ
காசுக்கு உடை களையும் கதா நாயகிகளுக்கு
கோவில் கட்டுகிறான்.

தமிழ் வளர்ந்து விட்டது, தமிழன் உயர்ந்து விட்டான் .

No comments: