Sunday, January 3, 2010

ஒரு மாத உறக்கம்

ஒரு மாதத்திற்கு மேலாக, நான் எதுவும் எழுதவில்லை, தமிழன்பனில். தொடர்ச்சியாக படிப்பவர்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கலாம். அவர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். கடந்த ஒரு மாதத்தில், நான் இதுவரை எழுதியவற்றை, நுணுக்கமாகப் படித்தேன். எனக்குள்ளே வாதம் - பிரதிவாதம் செய்தேன். மேலும் சிறப்பாக எழுதும் முடிவுடன், அடுத்த அடியை எடுத்து வைக்கிறேன். நன்றி! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

No comments: