Wednesday, November 5, 2008

ஆனந்த் மற்றும் பிந்த்ரா

கேட்பதற்கு கடினமாக இருக்கும். ஜீரணிப்பது சுலபமான விஷயமல்ல. ஒப்புக்கொள்ள முடியாது என்று மறுப்பவர்களும் இருக்கலாம். ஆனால் நீண்ட நாள் யோசித்து நான் எழுத முடிவு எடுத்தேன். என்னைப் பொறுத்தவரை நான் எழுதுவதில் பெருமளவு உண்மை இருக்கிறது.
வடக்கு, மேற்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களிலிருந்து தமிழ் நாட்டுக்கு வருபவர்கள் சொல்லிகிறார்கள், "அங்கு மக்கள் இந்தி பேச மறுக்கிறார்கள். ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால் மட்டுமே பதில் தருகிறார்கள். இந்தி பேசுபவர்களை விரோதியாகக் கருதுகிறார்கள்". இதில் பெருமளவு உண்மையும் இருக்கிறது. இது போன்ற நிலை உருவாக யார் காரணம், என்ன காரணம்..........தொடரும்

No comments: