

மஹாத்மா காந்தியில் ஆரம்பித்து, பல இலட்ச்சக்கணக்கான மக்கள் தங்கள் , உடலையும், உடமைகளையும், உயிரையும், பணையம் வைத்து வாங்கிய சுதந்திரம், இப்பொழுது கொலையாளர்கள் கையிலும், பண்பற்ற, ஈனமடைந்த அரசியல், அதிகார வர்கங்களிடம் குன்றி, நிலைகெட்டுக் கிடக்கிறது. நாம் துவங்குவோம் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம்.
No comments:
Post a Comment