Wednesday, August 20, 2008

வெறுப்பில் வளர்ந்தோம்

மொழி வெறுப்பை விதைத்தோம்
- வளர்த்தோம்
இன, சாதி வெறுப்பை விதைத்தோம்
- வளர்த்தோம்
கூடவே பண ஆசை விதைத்தோம்
- வளர்த்தோம்
பணத்துடன், பதவி ஆசை விதைத்தோம்
- வளர்த்தோம்
பணம் குவிந்து விட்டது,
பதவிகள் பல பெற்று விட்டோம்
வெறுப்பு எண்ணங்கள் விதைப்பதை நாம்
விட்டு விடவில்லை.
அவாள், ஆத்துக்காறாள் என்று
கிண்டல் கவிதைகள் எழுதி இன்னமும்
வெறுப்பை உமிழ்வோம்.

No comments: