Sunday, May 3, 2009

தேர்தலுக்கு முன்னும் பின்னும்

கல்லடித்துக் கொண்டிருந்தவர்கள் - இனி
கட்டி அணைத்துக் கொள்வார்கள்
சேறு இறைத்தவர்கள் வெகு சீக்கிரம்
சல்லாபித்துக் கொள்வார்கள் - தேர்தல் முடிந்ததும்
கோடி இழுத்து அவமதித்தவன்
கோடிகளை கை மாற்றிக்கொள்வான்
வாழ்க நம் ஜன நாயகம் - வளர்க
நமது வோட்டுரிமை.

1 comment:

Anu said...

arasiyalla ithaellam sagajam pa.