Wednesday, October 21, 2009

ஊழல் செயல்களை கை விடத்தயாரா?

'நாக்சலைட்டுகள், வன்முறையை கைவிட்டு, அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த முன் வர வேண்டும்' - என மத்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.


சாமானிய, நாட்டுப்பற்று கொண்ட இந்தியன் கூறுகிறான் "அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், பேராசை வணிகர்களும் ஊழல் செய்வதை கைவிட்டு, நாட்டுப் பற்றுடன் நல் வழி நடக்க முன் வர வேண்டும்"


வருவார்களா? நாக்சலைட்டுகள் உருவாகவே இந்த மூணு பேர் தானய்யா காரணம்.

No comments: